விவசாய நிலத்தில் நீர்எடுத்து தவறான முறையில்பயன்படுத்துவது குறித்து

Name of Complainant karthik
Date of ComplaintJune 17, 2020
Name(s) of companies complained against
Category of complaint Utilities
Permanent link of complaint Right click to copy link
Share your complaint on social media for wider reach
Facebooktwitterredditpinterestlinkedinmail
Text of Complaint by karthik:

அனுப்புனர் :-    37. சிறுமங்காடு கிராமம் ,                சுங்குவார்சத்திரம் அஞ்சல்,                ஸ்ரீபெரும்புதூர் வட்டம்,

                                   காஞ்சிபுரம் மாவட்டம் – 602106

பெறுநர் :-

                                மதிப்பிற்குரிய மாவட்டாச்சியர் அவர்களுக்கு

            காஞ்சிபுரம் மாவட்டம்

 

 

 

பொருள் : விவசாய நிலத்தில் நீர்எடுத்து தவறான முறையில்பயன்படுத்துவது குறித்து

ஐயா : திரு. அசோக் என்பவர் 37.சிறுமங்காடு  கிராமம், பிள்ளையார் கோவில் தெரு சுங்குவார்சத்திரம் அஞ்சல்,ஸ்ரீபெரும்புதூர் வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம். என்ற முகவரியில் வசித்து வருகிறார்,

 திரு. அசோக் எங்கள் ஊரில்  விவசாய  நிலத்தில்  இருந்து  நீர்எடுத்து  வாகனங்கள்  மூலம் விநியோகித்து வருகிறார் .இதனால் அருகில்  உள்ள  விவசாயநீராதாரமான ஏரி நீர் பாதிப்படையும்  நிலை ஏற்பட்டுள்ளது .ஏரி  அருகாமையில் இவர் நீர் எடுத்து  வாகனங்கள்  மூலம் விநியோகிப்பதால்  கால்நடைகள் மற்றும்  விவசாயம்  பாதிப்படையும்நிலை  ஏற்பட்டுள்ளது  எனவே இக்குற்றம் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்குமாறு  மிகவும்  தாய்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இதை பற்றி கிராமநிர்வாக அலுவலர் மற்றும் தள்ளேரிமற்றும் க்ளர்க் ஆகியோர் அறிந்தும்எந்தவித நடவடிக்கையும்எடுக்கவில்லை.

நன்றி !

இப்படிக்கு கிராமபொதுமக்கள்.

Image Uploaded by karthik:

விவசாய நிலத்தில் நீர்எடுத்து தவறான முறையில்பயன்படுத்துவது குறித்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *